புதுச்சேரி : மாணவர்களின் குறைகளை தீர்க்க சிறப்பு அதிகாரி நியமனம்

மாணவர்கள் தரப்பை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து எழுத்துப்பூர்வ புகாரை பெற்ற கிரண்பேடி, உயர் மற்றும் தொழில் கல்விதுறையை சேர்ந்த ரமேஷ் என்பவரை சிறப்பு அதிகாரியாக நியமித்தார்.

Update: 2018-10-17 23:43 GMT
மாணவர்கள் தரப்பை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து எழுத்துப்பூர்வ புகாரை பெற்ற கிரண்பேடி, உயர் மற்றும் தொழில் கல்விதுறையை சேர்ந்த ரமேஷ் என்பவரை சிறப்பு அதிகாரியாக நியமித்தார். 6 மாத காலத்திற்குள் மாணவர்களின் குறைகளை தீர்ப்பதற்கான நடவடிக்களை எடுக்க சிறப்பு அதிகாரிக்கு காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்