வெள்ளத்தால் பாதித்த கேரளாவில் நோய் பாதிப்பு

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளாவில், தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், பல்வேறு இடங்களில் நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.

Update: 2018-09-04 01:25 GMT
எலி காய்ச்சலால் சிலர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், மஞ்சள் காமாலை நோய் தாக்கியதில் 10 பேர் பலியாகி உள்ளனர். 

திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பத்து பேர் உயிரிழந்த தகவலை, மாநில சுகாதார துறை கூடுதல் இயக்குநர் கே.ஜே.ரீனா தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்