"விமல் படங்களை வெளியிட என் அனுமதி தேவை" - அரசு பிலிம்ஸ் கோபி தயாரிப்பாளர்களுக்கு கடிதம்

கடனை முழுமையாக திருப்பித் தராதவரை நடிகர் விமல் படங்களை தமது அனுமதியின்றி வெளியிட முடியாது என்று தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு அரசு பிலிம்ஸ் கோபி கடிதம் அனுப்பியுள்ளார்.

Update: 2020-02-28 14:58 GMT
கடனை முழுமையாக திருப்பித் தராதவரை நடிகர் விமல் படங்களை  தமது அனுமதியின்றி வெளியிட முடியாது என்று தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு அரசு பிலிம்ஸ் கோபி கடிதம் அனுப்பியுள்ளார். ' மன்னர் வகையறா' படத்தைத் தயாரிக்க  தன்னிடம் 5 கோடியே 35 லட்சத்தை கடனாக வாங்கிய விமல், அதனை திருப்பித் தரவில்லை என்பதால், நீதிமன்ற உத்தரவுப்படி தம்மிடம் தடையில்லா சான்றிதழை பெற்ற பின்பு தான் தயாரிப்பாளர்கள் அவரது படத்தை வெளியிட முடியும் என்று இந்த கடிதத்தில் கோபி கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்