மகள் திருமணம் - தலைவர்களுக்கு ரஜினி நேரில் அழைப்பு

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவின் இரண்டாவது திருமணம் வருகிற 10-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

Update: 2019-02-07 11:00 GMT
இதற்காக நடிகர் ரஜினிகாந்த அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார்.  இன்று சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூவின் வீட்டிற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த அவரை திருமணத்திற்கு வரும்படி நேரில் அழைப்பு விடுத்தார். இதே போல் தி.நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவையும் நேரில் சந்தித்த ரஜினிகாந்த்,  தனது மகளின் திருமணத்தில் கலந்து கொள்ளும்படி நேரில் அழைப்பு விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்