சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் : குடிநீர் வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் : குடிநீர் வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு
x
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்வதற்கான சாத்தியக் கூறுகள், தினமும் எவ்வளவு தண்ணீர் எடுத்து செல்ல முடியும் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. மேலும், மேட்டுசக்கறகுப்பம் நீர்தேக்க தெட்டியில் இருந்து ரயில் நிலையத்திற்கு நேரடியாக தண்ணீர் குழாய் புதைப்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்