டெல்லியில் இருந்து ரூ.20 லட்சத்துடன் வந்த அ.தி.மு.க. எம்.பி : வருமான வரித்துறை விசாரணை

டெல்லியிலிருந்து 20 லட்சம் ரூபாயுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய, ஆரணி தொகுதி அ.தி.மு.க., எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
டெல்லியில் இருந்து ரூ.20 லட்சத்துடன் வந்த அ.தி.மு.க. எம்.பி : வருமான வரித்துறை விசாரணை
x
டெல்லியிலிருந்து 20 லட்சம் ரூபாயுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய, ஆரணி தொகுதி அ.தி.மு.க., எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த பணத்தை தனது வங்கி கணக்கிலிருந்து எடுத்து வந்ததாகவும், தனது மகளின் படிப்பு செலவுக்கு எடுத்து வந்ததாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் செஞ்சி ஏழுமலை விளக்கமளித்தார். மேலும் அதற்கான ஆவணங்களையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து அவரை பணத்துடன் செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்