பொன்பரப்பியில் ஒரு வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு : தலைமை தேர்தல் அதிகாரியிடம் திருமாவளவன் மனு

பொன்பரப்பியில் ஒரு வாக்குச் சாவடியில், மறு வாக்குபதிவு நடத்துவது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியை அணுகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
பொன்பரப்பியில் ஒரு வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு : தலைமை தேர்தல் அதிகாரியிடம் திருமாவளவன் மனு
x
பொன்பரப்பியில் ஒரு வாக்குச் சாவடியில், மறு வாக்குபதிவு நடத்துவது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியை அணுகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை நேற்று சந்தித்த, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பொன் பரப்பியில் வாக்குச் சாவடி எண் 281-ல் மறுவாக்குப் பதிவு நடத்த வலியுறுத்தி மனுவை அளித்தார். இந்த விவகாரத்தில், தலைமை தேர்தல் ஆணைய உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சத்ய பிரத சாகு தம்மிடம் தெரிவித்ததாக, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்