மின்வாரிய தொழிலாளர்களுக்கு தோசை சுட்டுக்கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்வாரிய தொழிலாளர்களுக்கு தோசை சுட்டுக்கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆங்காங்கே உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக்கூடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் விராலிமலை பகுதியில் உள்ள உணவு தயாரிப்பு கூடத்தை ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மின்வாரிய தொழிலாளர்களுக்கு தோசை சுட்டு கொடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்