கஜா புயல் : 3வது நாளாக நாகைப் பகுதியில் மத்திய குழுவினர் ஆய்வு

முதல் நாளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு நடைபெற்ற நிலையில், நேற்று தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு நடைபெற்றது.
கஜா புயல் : 3வது நாளாக நாகைப் பகுதியில் மத்திய குழுவினர் ஆய்வு
x
முதல் நாளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு நடைபெற்ற நிலையில், நேற்று தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு நடைபெற்றது. இந்தநிலையில், மூன்றாவது நாளான இன்று, நாகை மாவட்டம் விழுந்தமாவடி பகுதியில், மத்திய குழு தனது ஆய்வை தொடங்கியுள்ளது. கோவில்பத்து பகுதியில் கஜா புயலால் பாதிப்புக்குள்ளான ஆசியாவின் இரண்டாவது உணவு தானிய சேமிப்பு கிடங்கை  மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்