"தமிழகத்தில் நீர்நிலைகள் வறண்டு விட்டன" - திமுக எம்.பி. டி.ஆர். பாலு

தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளும் வறண்டு பாலைவனமாக காட்சியளிப்பதாக திமுக எம்.பி. டி.ஆர். பாலு வேதனை தெரிவித்தார்.
தமிழகத்தில் நீர்நிலைகள் வறண்டு விட்டன - திமுக எம்.பி. டி.ஆர். பாலு
x
தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளும் வறண்டு பாலைவனமாக காட்சியளிப்பதாக திமுக எம்.பி. டி.ஆர். பாலு வேதனை தெரிவித்தார். இதுகுறித்து மக்களவையில் பேசிய அவர், 'போதுமான அளவு தண்ணீர் கிடைக்க மத்திய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரினார்.

Next Story

மேலும் செய்திகள்