"திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை" - பன்னீர்செல்வம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி பத்து ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியிலிருந்தும் தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை - பன்னீர்செல்வம்
x
திமுக-காங்கிரஸ் கூட்டணி பத்து ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியிலிருந்தும் தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். ஈரோடு தொகுதிஅதிமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் இதனை தெரிவித்தார். 2023-ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டிதப்படும் எனவும் பன்னீர்செல்வம் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்