நீங்கள் தேடியது "பொதுமக்கள்"

கதலி நரசிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்தாமல் அறநிலையத்துறை அதிகாரிகள் மெத்தனம் - பொதுமக்கள் வேதனை
23 April 2019 10:48 AM GMT

கதலி நரசிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்தாமல் அறநிலையத்துறை அதிகாரிகள் மெத்தனம் - பொதுமக்கள் வேதனை

பழமையான கதலி நரசிங்கப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தாமல் அறநிலையத் துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

14-ம் ஆண்டு சுனாமி நினைவுதினம் : கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி
26 Dec 2018 5:53 AM GMT

14-ம் ஆண்டு சுனாமி நினைவுதினம் : கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி

ஆழிப்பேரலையின் 14ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, உயிர் நீத்தவர்களுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

ஆறாத வடுவாய் மாறிப்போன சுனாமி விட்டுச் சென்ற ரணம் ...
26 Dec 2018 4:16 AM GMT

ஆறாத வடுவாய் மாறிப்போன சுனாமி விட்டுச் சென்ற ரணம் ...

14 ஆண்டுகளுக்கு முன்பாக டிசம்பர் 26ஆம் தேதி ஆழிப்பேரலையில் உறவுகளை தொலைத்த மக்கள், இன்னமும் அதன் சோகத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் உள்ளனர்.

5 மாணவர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் - அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரிக்கை
15 Oct 2018 1:41 PM GMT

5 மாணவர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் - அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரிக்கை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உக்கான்நகர் பகுதியில், மின்வசதி. சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி பொதுமக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.

இளைஞர்கள் உழைப்பில் உருவான அதிநவீன பேருந்து நிழற்குடை
12 July 2018 12:06 PM GMT

இளைஞர்கள் உழைப்பில் உருவான அதிநவீன பேருந்து நிழற்குடை

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் இளைஞர்கள் இணைந்து, அனைத்து வசதிகளையும் கொண்ட அதிநவீன பேருந்து நிழற்குடை ஒன்றை அமைத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் - பேருந்து நிலையம் அமைத்து தர கோரிக்கை
10 July 2018 4:53 AM GMT

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் - பேருந்து நிலையம் அமைத்து தர கோரிக்கை

கடலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படாததால், போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.