5 மாணவர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் - அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரிக்கை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உக்கான்நகர் பகுதியில், மின்வசதி. சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி பொதுமக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.
5 மாணவர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் - அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரிக்கை
x
* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உக்கான்நகர் பகுதியில், மின்வசதி. சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி பொதுமக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். 

* இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் உக்கான் நகரை சேர்ந்த 5 மாணவர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

* அதிகாரிகள் மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பின் மாணவர்கள் கீழே இறங்கி வந்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்