நீங்கள் தேடியது "பள்ளி"
4 Jun 2019 5:49 AM GMT
பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சிறுவர்கள்... ஏரியில் சடலமாக மீட்பு..
பள்ளி திறந்த முதல் நாளில், ஏரியில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் சடலமாக வீடு திரும்பிய சம்பவம் சிதம்பரம் அருகே உள்ள கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
30 March 2019 4:13 AM GMT
துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனை நிறைவு...
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில், வருமானவரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
24 Jan 2019 11:39 AM GMT
பள்ளி குழந்தைகளுக்கு பாடம் கற்பித்த எம்.எல்.ஏ.
9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
23 Jan 2019 12:35 PM GMT
ஆசிரியர்களை அழைத்து வந்து பாடம் நடத்திய விஜய் ரசிகர்கள்...
திருப்பூர் மாவட்டம் , சின்னியகவுண்டன் புதூரில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் பள்ளி பூட்டப்படும் சூழல் ஏற்பட்டது.
18 Dec 2018 2:53 AM GMT
பள்ளிக்கட்டடம் சேதமடைந்ததால் கோயில் வளாகத்தில் இயங்கும் அரசு பள்ளி
வேலூர் அருகே பள்ளிக்கட்டடம் சேதமடைந்ததால் கோயில் வளாகத்தில் கடந்த 6 மாதங்களாக அரசுப் பள்ளி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
25 Oct 2018 7:30 PM GMT
பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேகபயிற்சி முகாம் - கைவினை பொருட்கள், பாரம்பரிய கலைகள் பயிற்சி
பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் நோக்கிலும், மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கவும் திருவண்ணாமலையில், பள்ளி மாணவர்களுக்கான கைவினை பொருட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது வருகிறது.
15 Oct 2018 1:16 PM GMT
"70லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு" - அரசாணை வெளியீடு
70 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
20 Sep 2018 10:09 AM GMT
இசைப்பள்ளியை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டும் மாணவர்கள்
அரசு இசைப்பள்ளியில் படிப்பை முடித்த மாணவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
20 Sep 2018 5:57 AM GMT
அங்கன்வாடி பள்ளியை சூழ்ந்து கிடக்கும் கழிவு நீர் - குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சம்
சேலம் தாசநாயக்கன்பட்டியில் அங்கன்வாடி பள்ளி அருகே கழிவுநீருடன் புதர் மண்டி காணப்படுவதால், குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்ப மறுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
25 July 2018 10:50 AM GMT
"பெற்றோரை தரக்குறைவாக பேசியதாக காவல் ஆணையரிடம் புகார்" - தனியார் பள்ளி நிர்வாகியிடம் விசாரணை
சென்னை ஆலப்பாக்கம் பள்ளியில் நடந்த இறை வணக்க கூட்டத்தின் போது, பெற்றோர்களை தரக்குறைவாக பேசியதாக தனியார் பள்ளி நிர்வாகி மீது பெறோர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
26 Jun 2018 8:30 AM GMT
மாணவிகள் பூ,பொட்டு வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியர் - அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு பள்ளியில் மாணவிகள் பூ,பொட்டு வைக்கக்கூடாது என தலைமை ஆசிரியர் ஆணையிட்டதால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.