மாணவிகள் பூ,பொட்டு வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியர் - அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு பள்ளியில் மாணவிகள் பூ,பொட்டு வைக்கக்கூடாது என தலைமை ஆசிரியர் ஆணையிட்டதால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
மாணவிகள் பூ,பொட்டு வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியர்


இதையடுத்து தகவலறிந்த போலீசார் விரைந்து பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
Next Story