நீங்கள் தேடியது "தமிழ்நாடு"

நாங்குநேரி இடைத்தேர்தல் : தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக சொல்லும் சாதிய அமைப்புகள்
16 Oct 2019 11:20 AM GMT

நாங்குநேரி இடைத்தேர்தல் : தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக சொல்லும் சாதிய அமைப்புகள்

நாங்குநேரி இடைத்தேர்தலில் பல சமூக அமைப்புகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தவும், பலத்தை நிரூபிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் தாக்கம் இந்த தேர்தல் முடிவுகளை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்படவில்லை - ஜி.கே. வாசன்
16 Oct 2019 2:53 AM GMT

"தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்படவில்லை" - ஜி.கே. வாசன்

"அ.தி.மு.க.வுக்கு எதிரி கட்சியாக தி.மு.க. உள்ளது"

வறண்டு கிடக்கும் ஆழ்துளை கிணறுகள்...நிலத்தடி நீர் மட்டம் எழுப்பும் அபாய ஒலி
27 April 2019 2:34 PM GMT

வறண்டு கிடக்கும் ஆழ்துளை கிணறுகள்...நிலத்தடி நீர் மட்டம் எழுப்பும் அபாய ஒலி

மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர் மிக வேகமான குறைந்து வருகிறது.

50 சதவீத கிணறுகள் வறண்டன : மழை நீர் சேகரிப்பில் மெத்தனமா?
26 April 2019 5:39 AM GMT

50 சதவீத கிணறுகள் வறண்டன : மழை நீர் சேகரிப்பில் மெத்தனமா?

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் வறட்சி வாட்டி எடுத்து வருகிறது. ஏரிகள், குளங்கள் வறண்டு கிடப்பதுடன் நிலத்தடி நீர் மட்டமும் இந்த ஆண்டில் 6 மீட்டர் வரை கீழே இறங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

விரைவில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தகவல்
1 Nov 2018 1:51 PM GMT

"விரைவில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம்" - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தகவல்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அதன் மாநிலத் தலைவர் சுதாகரன் தலைமையில் நடைபெற்றது.

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - பிரமாண்ட ஏற்பாடு
29 Sep 2018 1:46 PM GMT

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - பிரமாண்ட ஏற்பாடு

அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50 ம் ஆண்டு பொன்விழா ஆகியவை , சென்னை - நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில், நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது.

தமிழகத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சத்ய ஸ்ரீ - பார் கவுன்சிலில் பதிவு செய்தார்
30 Jun 2018 1:39 PM GMT

தமிழகத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சத்ய ஸ்ரீ - பார் கவுன்சிலில் பதிவு செய்தார்

இந்தியாவில் முதன் முறையாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் திருநங்கை சத்ய ஸ்ரீ, வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.