நீங்கள் தேடியது "water supply"

அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியல், 2 மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம் என புகார்
13 Jun 2019 8:07 AM GMT

அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியல், 2 மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம் என புகார்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த விநாயகர்நெல்லூர் கிராமமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திமுக சார்பில் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் தயாநிதி மாறன்
13 Jun 2019 5:51 AM GMT

திமுக சார்பில் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் தயாநிதி மாறன்

சென்னை யானைக்கவுனி பகுதியில் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார்.

கிஸான் விகாஸ் திட்ட விரிவாக்கம் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி
3 Jun 2019 1:16 PM GMT

"கிஸான் விகாஸ் திட்ட விரிவாக்கம்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி

விவசாயிகளுக்கான கிஸான் விகாஸ் திட்டத்தை விரிவுபடுத்தியதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து, முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் - அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்
8 May 2019 9:41 PM GMT

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் - அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டுமென அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினை...சுகாதாரமற்ற நீரை குடிக்கும் கிராமமக்கள்
6 May 2019 10:46 AM GMT

தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினை...சுகாதாரமற்ற நீரை குடிக்கும் கிராமமக்கள்

சிவகங்கை அருகே நிலவும் கடும் வறட்சியால், வேறு வழியின்றி சுகாதாரமற்ற குடிநீரை குடிக்கும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

வறண்டு போன சோழவரம் ஏரி..
2 May 2019 2:20 PM GMT

வறண்டு போன சோழவரம் ஏரி..

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரி வறண்டதால், அங்கிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் அனுப்பும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

குடிநீர் இன்றி தவித்து வரும் வெள்ளப்பட்டி கிராம மக்கள்...
2 May 2019 11:44 AM GMT

குடிநீர் இன்றி தவித்து வரும் வெள்ளப்பட்டி கிராம மக்கள்...

தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கிராம மக்கள் சாலை மற்றும் குடிநீர் வசதி இன்றி பெரும் அவதியடைந்து வருவதாக வேதனை.

தென்சென்னையில் குடிநீர் விநியோகம் 2 நாட்கள் நிறுத்தம்
18 Feb 2019 2:19 AM GMT

தென்சென்னையில் குடிநீர் விநியோகம் 2 நாட்கள் நிறுத்தம்

தென்சென்னையில் நாளையும் நாளைமறுநாளும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கு செய்யக்கூட நீரில்லை - தண்ணீருக்காக வாடும் கிராமத்து மக்கள்
9 Aug 2018 4:53 AM GMT

இறுதிச் சடங்கு செய்யக்கூட நீரில்லை - தண்ணீருக்காக வாடும் கிராமத்து மக்கள்

இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யக்கூட நீரின்றி, கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேட்டூர் அணை : ஆகஸ்ட் 1 முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
30 July 2018 7:36 AM GMT

மேட்டூர் அணை : ஆகஸ்ட் 1 முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் தண்ணீர் திறக்குமாறு முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.