நீங்கள் தேடியது "Vellore District"
1 Nov 2022 5:44 AM GMT
"வேலூர் மாவட்டத்தில் 23 இடங்கள் பாதிக்கப்பட கூடியவை" - வேலூர் ஆட்சியர் அறிக்கை
15 Sep 2021 6:51 AM GMT
நீட் - மேலும் ஒரு மாணவி தற்கொலை
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி, நீட் தேர்வு எழுதிய நிலையில் தற்கொலை
21 July 2020 4:17 PM GMT
குடியாத்தம் நகராட்சியில் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் வகையில், குடியாத்தம் நகராட்சியில், வரும் 24 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை எட்டு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.
22 Jun 2020 4:53 PM GMT
நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசு மாடு காயம் - வாய் சிதறியதால் உண்ண முடியாமல் தவிக்கும் பசு மாடு
வேலூர் அருகே வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடி குண்டு வெடித்ததில், பசுமாட்டின் வாய் சிதறி உயிருக்கு போராடி வருகிறது.
1 Jan 2020 12:21 PM GMT
நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற கிரானைட் லாரி : 5 கி.மீ. வரை அணிவகுத்து நின்ற வாகனங்கள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் நெடுஞ்சாலையில் கிரானைட் கல் ஏற்றி வந்த கண்டைனர் லாரி பழுதாகி சாலையின் குறுக்கே நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
22 Dec 2019 10:46 PM GMT
வேலூரில், தேவாலய வாசலில் அனாதையாக கிடந்த குழந்தை : போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தேவாலய வாசலில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை மீட்ட போலீசார், பச்சிளம் குழந்தையை அனாதையாக விட்டுச்சென்றது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Nov 2019 6:58 AM GMT
உதயமானது திருப்பத்தூர் மாவட்டம்...
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
1 Oct 2019 9:38 AM GMT
குடியிருப்பு அருகே குப்பைகளை கொட்ட எதிர்ப்பு - நகராட்சி லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்ட முயன்ற, நகராட்சி லாரியை, பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Aug 2019 2:50 PM GMT
அரக்கோணத்தை மாவட்டமாக அறிவிக்க தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை கோரிக்கை
அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க கோரி கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
7 April 2019 6:45 PM GMT
"வேலூர் மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்ட முயற்சிசெய்வேன்" - ஏ.சி.சண்முகம்
வேலூர் மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்ட முயற்சிசெய்வேன் என ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்
31 Jan 2019 11:27 AM GMT
மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயிலில் முறைகேடு - விசாரணையில் கண்டுபிடிப்பு
மதுரை பாண்டிகோயில் உண்டியல் காணிக்கை, இதர வசூலில் முறைகேடு நடந்திருப்பது தமிழக அரசின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2018 6:09 AM GMT
3-வது மாடியிலிருந்து கீழே விழுந்து மாணவி பலி...
வாணியம்பாடி அருகே, பள்ளியின் 3-வது மாடியிலிருந்து விழுந்து மாணவி இறந்ததால், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.