நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற கிரானைட் லாரி : 5 கி.மீ. வரை அணிவகுத்து நின்ற வாகனங்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் நெடுஞ்சாலையில் கிரானைட் கல் ஏற்றி வந்த கண்டைனர் லாரி பழுதாகி சாலையின் குறுக்கே நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற கிரானைட் லாரி : 5 கி.மீ. வரை அணிவகுத்து நின்ற வாகனங்கள்
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் நெடுஞ்சாலையில் கிரானைட் கல் ஏற்றி வந்த கண்டைனர் லாரி பழுதாகி சாலையின் குறுக்கே நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குடியாத்தம் - சித்தூர் சாலையில் சுமார் 5 கிலோ மீட்டருக்கும் மேலாக நூற்றுக்கணக்கான  லாரிகள் சாலையோரம் அணிவகுத்தன. மீட்புப்பணிக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் யாரும் வராததால், பொதுமக்களும், லாரி ஓட்டுநர்களும் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்