அரக்கோணத்தை மாவட்டமாக அறிவிக்க தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை கோரிக்கை
அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க கோரி கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணத்தை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்தும், அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க கோரியும், கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஆட்டோக்களும் இன்று ஓடவில்லை. இதனால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Next Story