நீட் - மேலும் ஒரு மாணவி தற்கொலை
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி, நீட் தேர்வு எழுதிய நிலையில் தற்கொலை
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு ருக்மணி என்பவரின் 17 வயது மகள் சௌந்தர்யா நீட் தேர்வு எழுதிய நிலையில் தற்கொலை.
Next Story