நீங்கள் தேடியது "Tamil Nadu Corona"

மதுவை மறந்தவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் : மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் - ராமதாஸ்
27 April 2020 8:21 AM GMT

"மதுவை மறந்தவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் : மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்" - ராமதாஸ்

ஊரடங்கு காரணமாக சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், மக்கள் மதுவை மறந்து மகிழ்ச்சியுடன் இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா, ஊரடங்கு நிலவரம் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் மோடி, அமித்ஷா ஆலோசனை
27 April 2020 8:16 AM GMT

"கொரோனா, ஊரடங்கு நிலவரம் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் மோடி, அமித்ஷா ஆலோசனை"

எடப்பாடி பழனிசாமி, எடியூரப்பா, கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி பங்கேற்பு

(26/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பு : ஊரடங்கிற்கு மாற்று என்ன ?
26 April 2020 5:15 PM GMT

(26/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பு : ஊரடங்கிற்கு மாற்று என்ன ?

சிறப்பு விருந்தினராக - கந்தசாமி, ஆட்சியர், திருவண்ணாமலை // Dr.பிரியா சிவராமன், அமெரிக்கா // Dr.பூபதி ஜான், மருத்துவர் // Dr.அமலோர்பவநாதன், மருத்துவர்

(25/04/2020) ஆயுத எழுத்து : கடைசி நேர அறிவிப்புகள் - காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்
25 April 2020 5:36 PM GMT

(25/04/2020) ஆயுத எழுத்து : கடைசி நேர அறிவிப்புகள் - காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்

சிறப்பு விருந்தினராக - TKS.இளங்கோவன், தி.மு.க எம்.பி // விஜய கார்த்திகேயன், திருப்பூர் ஆட்சியர் // ராசாமணி, கோவை ஆட்சியர் // லலிதா, மதுரை சாமானியர் // அருண் குமரேசன், திருப்பூர் சாமானியர் // கோகுல இந்திரா, அ.தி.மு.க // பாலசந்திரன் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // சந்தோஷ், சென்னை சாமானியர்

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வழங்கியோர் பட்டியல்
15 April 2020 9:33 AM GMT

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வழங்கியோர் பட்டியல்

கொரோனா நிவாரணத்திற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 134 கோடியே 63 லட்ச ரூபாய் பெறப்பட்டுள்ள நிலையில், நிதி வழங்கிய நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
21 March 2020 7:49 AM GMT

"அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர்
15 March 2020 7:44 AM GMT

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

4282 பள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா - விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு
13 March 2020 1:30 PM GMT

"4282 பள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா" - விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு

4 ஆயிரத்து 282 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

4282 பள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா- விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு
13 March 2020 11:03 AM GMT

"4282 பள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா"- விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு

4 ஆயிரத்து 282 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.