"4282 பள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா" - விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு

4 ஆயிரத்து 282 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
x
4 ஆயிரத்து 282 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பேரவை விதி எண் 110ன் கீழ் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 5 கோடியே 72 லட்ச ரூபாய் செலவில் 25 புதிய துவக்கப் பள்ளிகள் தொடங்கப்படும் என கூறினார். 15 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாகவும், 30 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக, தரம் உயர்த்தப்படும் எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்