நீங்கள் தேடியது "probe"

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எத்தனை மருத்துவ குறிப்புகள் அனுப்பப்பட்டது? - ஆளுநர் மாளிகைக்கு ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி.
19 Sep 2018 10:32 AM GMT

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எத்தனை மருத்துவ குறிப்புகள் அனுப்பப்பட்டது? - ஆளுநர் மாளிகைக்கு ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எத்தனை மருத்துவ குறிப்புகள் ராஜ்பவனுக்கு அனுப்பப்பட்டது? - ஆளுநர் மாளிகைக்கு ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 3 பேர் ஆஜர்
10 Sep 2018 8:31 AM GMT

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 3 பேர் ஆஜர்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், இதய நோய் சிறப்பு நிபுணர் சாய் சதிஷ், அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை பிசியோ தெரபிஸ்ட் ராஜ் பிரசன்னா ஆகியோர் ஆஜராகினர்.

ஆறுமுகசாமி ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆஜர் : சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை
24 Aug 2018 10:56 AM GMT

ஆறுமுகசாமி ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆஜர் : சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான ஆலோசனையில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மக்களை துணை சபாநாயகர் தம்பிரை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்ததாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : விசாரணை குழு  தலைவராக வஜீர்தர் நியமனம்
23 Aug 2018 8:48 AM GMT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : விசாரணை குழு தலைவராக வஜீர்தர் நியமனம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த விசாரணை குழுவின் தலைவராக பஞ்சாப் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வஜீர்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவர்களிடம் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தொடங்கியது
23 Aug 2018 8:24 AM GMT

எய்ம்ஸ் மருத்துவர்களிடம் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தொடங்கியது

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், எய்ம்ஸ் மருத்துவர்களிடம் விசாரணை தொடங்கியுள்ளது.

ஜல்லிக்கட்டு வன்முறை : காவல்துறைக்கு ஆதரவாக பொதுமக்கள் சாட்சி - விசாரணை ஆணையர் ராஜேஸ்வரன்
1 Aug 2018 9:59 AM GMT

ஜல்லிக்கட்டு வன்முறை : காவல்துறைக்கு ஆதரவாக பொதுமக்கள் சாட்சி - விசாரணை ஆணையர் ராஜேஸ்வரன்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, வெளி நபர்களால் வன்முறை ஏற்பட்டது என பலர் தெரிவித்துள்ளதாக விசாரணை அதிகாரி கூறியுள்ளார்

விசாரணை ஆணையங்களால் என்ன பயன்? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
26 July 2018 5:51 AM GMT

விசாரணை ஆணையங்களால் என்ன பயன்? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

விசாரணை ஆணையம் அமைப்பதால் எந்த பயனும் இல்லை; இதுவரை எத்தனை விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன - உயர் நீதிமன்றம்

ஆறுமுகசாமி ஆணைய விசாரணை - புதிய சிக்கல்
4 July 2018 2:11 AM GMT

ஆறுமுகசாமி ஆணைய விசாரணை - புதிய சிக்கல்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக, ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கும் மருத்துவக் குழுவில் இடம் பெற மருத்துவர்கள் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெண்ணை எட்டி உதைத்த கட்சி தலைவர்
19 Jun 2018 7:08 AM GMT

பெண்ணை எட்டி உதைத்த கட்சி தலைவர்

தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் உள்ள கெளராராம் என்ற கிராமத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி பிரமுகர் இமாடி கோபி , ஒரு பெண்ணை எட்டி உதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.