எய்ம்ஸ் மருத்துவர்களிடம் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தொடங்கியது

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், எய்ம்ஸ் மருத்துவர்களிடம் விசாரணை தொடங்கியுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவர்களிடம் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தொடங்கியது
x
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், எய்ம்ஸ் மருத்துவர்களிடம் விசாரணை தொடங்கியுள்ளது.ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அவருக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்களான  நுரையீரல் சிகிச்சை நிபுணர் கில்னானி, மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் அஞ்சன்த்ரிகா மற்றும் இதய நோய் சிகிச்சை நிபுணர் நிதிஷ்நாயக் ஆகியோர் இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. முதலாவதாக ஆஜரான மருத்துவர் நிதிஷ் நாயக்கிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்