நீங்கள் தேடியது "Poongundran"

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : வாக்குமூலங்களில் முரண்...
20 July 2018 3:19 AM GMT

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : வாக்குமூலங்களில் முரண்...

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அளித்த வாக்குமூலங்களுக்கு இடையே முரண்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஜெயலலிதா மரணம் : முன்னுக்கு பின் முரணான தகவல்கள்
19 July 2018 3:59 AM GMT

ஜெயலலிதா மரணம் : முன்னுக்கு பின் முரணான தகவல்கள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மரணம் குறித்து, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நடைபெற்ற விசாரணையில் ஓட்டுநர் சுரேஷ்குமார், ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

பணம் காய்ச்சி மரம் - 12.07.2018
12 July 2018 5:41 PM GMT

பணம் காய்ச்சி மரம் - 12.07.2018

பணம் காய்ச்சி மரம் - 12.07.2018

இடைத்தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதா இனிப்பு சாப்பிட்டார் - ராஜா செந்தூர் பாண்டியன்
10 July 2018 12:47 PM GMT

இடைத்தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதா இனிப்பு சாப்பிட்டார் - ராஜா செந்தூர் பாண்டியன்

இடைத்தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதா இனிப்பு சாப்பிட்டார் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தகவல்.

ஆறுமுகசாமி ஆணையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி - தலைமை செயலக ஊழியர் கைது
7 July 2018 5:10 PM GMT

ஆறுமுகசாமி ஆணையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி - தலைமை செயலக ஊழியர் கைது

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட தலைமை செயலக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

2016 டிச.4 ந் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது - அப்பல்லோ மருத்துவர் ரமா வாக்குமூலம்
6 July 2018 1:32 PM GMT

2016 டிச.4 ந் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது - அப்பல்லோ மருத்துவர் ரமா வாக்குமூலம்

அப்பல்லோ மருத்துவ மனையில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது தொடர்ந்து 40 நிமிடங்கள் சிகிச்சை அளித்து காப்பாற்ற முயற்சித்ததாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் ரமா வாக்குமூலம் அளித்துள்ளார்

மருத்துவமனையில் கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்தேன் - திவாகரன் மகன் ஜெயானந்த்
5 July 2018 1:24 PM GMT

மருத்துவமனையில் கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்தேன் - திவாகரன் மகன் ஜெயானந்த்

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், திவாகரன் மகன் ஜெயானந்த் இன்று ஆஜராகி விளக்கமளித்தார்.

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராவை அகற்ற உளவுத்துறை உத்தரவிடவில்லை - ஐஜி சத்தியமூர்த்தி கூறியதாக ஆணைய வட்டாரங்கள் தகவல்
28 Jun 2018 12:21 PM GMT

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராவை அகற்ற உளவுத்துறை உத்தரவிடவில்லை - ஐஜி சத்தியமூர்த்தி கூறியதாக ஆணைய வட்டாரங்கள் தகவல்

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராவை அகற்ற உளவுத்துறை உத்தரவிடவில்லை என ஐஜி சத்தியமூர்த்தி கூறியதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.