நீங்கள் தேடியது "Poondi"

நெம்மேலி குடிநீர் திட்டம் - பயன் பெறும் பகுதிகள்
27 Jun 2019 12:32 PM GMT

நெம்மேலி குடிநீர் திட்டம் - பயன் பெறும் பகுதிகள்

நெம்மேலியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ள கடல்நீரை குடிநீராக்கும் புதிய திட்டத்தின் மூலம் எந்தெந்த பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்

ஜூலை-1 முதல், ஜல் சக்தி அபியான் திட்டம் - திட்டத்திற்கான பொறுப்பாளர்கள் நியமனம்
27 Jun 2019 11:22 AM GMT

ஜூலை-1 முதல், 'ஜல் சக்தி அபியான்' திட்டம் - திட்டத்திற்கான பொறுப்பாளர்கள் நியமனம்

நீர்ப் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு திட்டங்களை ஊக்குவிக்க, 'ஜல் சக்தி அபியான்' திட்டம் தொடங்கப்பட உள்ளது.

காட்டுமன்னார்கோவில் : தண்ணீரின்றி தவிக்கும் அரசுப்பள்ளி - குளத்திற்கு செல்வதால் உயிர்பலி ஏற்படும் அபாயம்
27 Jun 2019 10:38 AM GMT

காட்டுமன்னார்கோவில் : தண்ணீரின்றி தவிக்கும் அரசுப்பள்ளி - குளத்திற்கு செல்வதால் உயிர்பலி ஏற்படும் அபாயம்

சிதம்பரம் அருகே குடிநீரின்றி அவதிப்படும் அரசுப்பள்ளி மாணவர்கள், தண்ணீர் எடுப்பதற்காக குளத்திற்கு செல்வதால், உயிர்பலி ஏற்படும் அபாயம் நிலவி வருகிற

தண்ணீர் பிரச்சனைக்கு தமிழக அரசு நடவடிக்கை : எதிர்க்கட்சிகள் டி.வி.யில் முழுவதும் ஒளிபரப்ப தயாரா? - ரவீந்திரநாத் குமார் சவால்
26 Jun 2019 12:56 PM GMT

தண்ணீர் பிரச்சனைக்கு தமிழக அரசு நடவடிக்கை : எதிர்க்கட்சிகள் டி.வி.யில் முழுவதும் ஒளிபரப்ப தயாரா? - ரவீந்திரநாத் குமார் சவால்

தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க, தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை, எதிர்க்கட்சிகள் மக்களிடம் கொண்டுசெல்ல தயாரா? என, மக்களவையில் பேசும் போது அ.தி.மு.க. உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் சவால் விடுத்தார்.

புதுக்கோட்டை : தண்ணீரின்றி தவிக்கும் காவல் நிலையம்... தாகத்தில் தகிக்கும் காவலர் குடியிருப்பு...
26 Jun 2019 12:27 PM GMT

புதுக்கோட்டை : தண்ணீரின்றி தவிக்கும் காவல் நிலையம்... தாகத்தில் தகிக்கும் காவலர் குடியிருப்பு...

திருச்சி - புதுக்கோட்டை சாலையில், மண்டையூர் காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு உள்ளது.

சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் : குடிநீர் வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு
26 Jun 2019 10:05 AM GMT

சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் : குடிநீர் வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னைக்கு மீண்டும் தொடங்கியது, குடிநீர் விநியோகம்
26 Jun 2019 10:02 AM GMT

சென்னைக்கு மீண்டும் தொடங்கியது, குடிநீர் விநியோகம்

திருவள்ளூரில் விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையால், சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி மீண்டும் தொடங்கியது.

தமிழகத்தில் நீர்நிலைகள் வறண்டு விட்டன - திமுக எம்.பி. டி.ஆர். பாலு
26 Jun 2019 9:32 AM GMT

"தமிழகத்தில் நீர்நிலைகள் வறண்டு விட்டன" - திமுக எம்.பி. டி.ஆர். பாலு

தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளும் வறண்டு பாலைவனமாக காட்சியளிப்பதாக திமுக எம்.பி. டி.ஆர். பாலு வேதனை தெரிவித்தார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம்
25 Jun 2019 12:48 PM GMT

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம்

குடிநீர் கேட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வனவிலங்குகளுக்கு தண்ணீர் வழங்க போதிய நிதி ஒதுக்கீடு - திண்டுக்கல் சீனிவாசன்
23 Jun 2019 4:33 PM GMT

வனவிலங்குகளுக்கு தண்ணீர் வழங்க போதிய நிதி ஒதுக்கீடு" - திண்டுக்கல் சீனிவாசன்

தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வன விலங்குகளுக்கு குடிநீர் வழங்க போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

குவாரி நீர் நன்றாக இருந்தால் குடிநீருக்கு பயன்படுத்த திட்டம் - வருவாய் நிர்வாக ஆணையர் பேட்டி
23 Jun 2019 3:43 PM GMT

"குவாரி நீர் நன்றாக இருந்தால் குடிநீருக்கு பயன்படுத்த திட்டம்" - வருவாய் நிர்வாக ஆணையர் பேட்டி

புதுக்கோட்டையில் பழபண்ணை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக பராமரிக்கப்பட்டு வரும் பண்ணைகளை, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இன்னும் 2 வாரங்களில் ரயில் மூலம் தண்ணீர் ​கொண்டு வர திட்டம்
23 Jun 2019 2:45 PM GMT

இன்னும் 2 வாரங்களில் ரயில் மூலம் தண்ணீர் ​கொண்டு வர திட்டம்

சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டுள்ள நிலையில், அதிகாரிகளின் ஆய்வுப்பணி நிறைவடைந்துள்ளது.