நீங்கள் தேடியது "Pongal 2019"
15 Jan 2019 7:45 AM GMT
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு உற்சமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
15 Jan 2019 6:34 AM GMT
பொங்கல் : தொழிலாளர்களுடன் கொண்டாட சொந்த கிராமத்திற்கு சென்ற ஆந்திர முதலமைச்சர்
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனது சொந்த ஊரான சித்தூரில் உள்ள நாராவாரி பள்ளி கிராமத்திற்கு சென்றார்.
15 Jan 2019 6:16 AM GMT
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : காளைகளை அடக்க காளையர்கள் போட்டி
மதுரை மாவட்டம், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
15 Jan 2019 6:13 AM GMT
தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பொங்கல் வாழ்த்து
விவசாயிகள் நலம் பெறவும், தமிழர்கள் வரலாறு படைக்கவும் வாழ்த்துவதாக கூறி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
15 Jan 2019 6:06 AM GMT
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு உற்சமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
15 Jan 2019 3:08 AM GMT
காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கம் : தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆணை
பொங்கல் திருநாளையொட்டி, காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், 3 ஆயிரத்து 186 பேருக்கு, பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
15 Jan 2019 2:56 AM GMT
நெல்லையில் களைகட்டிய பொங்கல் பண்டிகை
நெல்லையில் அதிகாலையிலேயே பொங்கல் களைகட்டியது. .
14 Jan 2019 6:54 PM GMT
பொங்கல் பரிசு பெற கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ்
பொங்கல் பரிசை பெறுவதற்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய ஆவணங்களை காட்டி பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
14 Jan 2019 5:29 AM GMT
கவிதை பாடி, நட்பை வளர்த்த வாழ்த்து அட்டைகள்.. நவீன கலாச்சார தாக்கத்தில் கரைந்து போன சோகம்..
தைத் திருநாளில் தூரத்து அன்பை சுமந்துவந்த வாழ்த்து அட்டைகள், தற்போதைய நவீன கலாச்சார தாக்கத்தில் கரைந்து போனது சோகத்தின் உச்சம்.
14 Jan 2019 5:03 AM GMT
தமிழகம் முழுவதும் களைகட்டியது பொங்கல் கொண்டாட்டம்
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பா நதி அருகே உள்ள பளிகர் இன பழங்குடி மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
14 Jan 2019 2:21 AM GMT
கிராமத்து இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடிய வைகோ
வைகோ, இளைஞர்களுக்கு சரிசமமாக போட்டி போட்டு பந்தை விளாசும் காட்சி கட்சியினர் மட்டுமின்றி கிராம மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
12 Jan 2019 9:27 AM GMT
பொங்கல் பரிசுத் தொகையை தர மறுத்ததால் மனைவியை கொலை செய்த கணவன்
உசிலம்பட்டி அருகே பொங்கல் பரிசுத் தொகையான ஆயிரம் ரூபாயை தர மறுத்த மனைவியை கணவனே கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.