பொங்கல் : தொழிலாளர்களுடன் கொண்டாட சொந்த கிராமத்திற்கு சென்ற ஆந்திர முதலமைச்சர்

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனது சொந்த ஊரான சித்தூரில் உள்ள நாராவாரி பள்ளி கிராமத்திற்கு சென்றார்.
பொங்கல் : தொழிலாளர்களுடன் கொண்டாட சொந்த கிராமத்திற்கு சென்ற ஆந்திர முதலமைச்சர்
x
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனது சொந்த ஊரான சித்தூரில் உள்ள நாராவாரி பள்ளி கிராமத்திற்கு சென்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், சந்திரகிரியில் உள்ள தமக்கு சொந்தமான பால் உற்பத்தி தொழிற்சாலைக்கு சென்ற சந்திரபாபு நாயுடு தொழிலாளர்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். 

Next Story

மேலும் செய்திகள்