நீங்கள் தேடியது "palaniswami"

கண்டன பொதுக்கூட்டம் நடத்த திமுகவுக்கு அனுமதி மறுப்பது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி
3 Oct 2018 9:19 AM GMT

"கண்டன பொதுக்கூட்டம் நடத்த திமுகவுக்கு அனுமதி மறுப்பது ஏன்?" - உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழக அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடத்த திமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விதம் சரியல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எங்களோடு திருமாவளவன் நெருங்கி வருகிறார் - அமைச்சர் ஜெயக்குமார்
29 Sep 2018 6:39 AM GMT

"எங்களோடு திருமாவளவன் நெருங்கி வருகிறார்" - அமைச்சர் ஜெயக்குமார்

எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவுக்கு அழைப்பு விடுத்தால் வருவேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவன் கூறியிருப்பது தங்களுடன் நெருங்கி வருவதை காட்டுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க யார், யாருக்கு அழைப்பு ? ஓ. பன்னீர் செல்வம் விளக்கம்
27 Sep 2018 4:35 PM GMT

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க யார், யாருக்கு அழைப்பு ? ஓ. பன்னீர் செல்வம் விளக்கம்

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பாதுகாப்பு விவகாரம்  : விளக்கம் அளிக்க உத்தரவு
27 Sep 2018 2:48 PM GMT

முதல்வர் பாதுகாப்பு விவகாரம் : விளக்கம் அளிக்க உத்தரவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 25- ஆம் தேதி திருப்பதியில் சாமி தரிசனம் முடித்து கொண்டு சேலம் திரும்பும் வழியில், காட்பாடியில் அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என கேள்வி எழும்பியது.

திமுகவுக்கு எதிராக செப். 25 - ல் கண்டன கூட்டம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
19 Sep 2018 4:13 PM GMT

திமுகவுக்கு எதிராக செப். 25 - ல் கண்டன கூட்டம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

இலங்கை தமிழர் பிரச்சினையில் திமுகவின் நடவடிக்கையை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில், வருகிற 25 ம்தேதி கண்டன கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

ரெப்கோ வங்கியின் ஈவுத்தொகை ஒப்படைப்பு..
19 Sep 2018 2:58 PM GMT

ரெப்கோ வங்கியின் ஈவுத்தொகை ஒப்படைப்பு..

ரெப்கோ வங்கியின் 2017 - 18 ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பங்கு ஈவுத்தொகை ஒரு கோடியே 42 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ரெப்கோ வங்கியின் தலைவர் செந்தில் குமார் ஒப்படைத்தார்.

காவல்துறை, தீயணைப்பு, மீட்ப்புபணிகள் துறை கட்டடங்களை  முதலமைச்சர் திறந்து வைத்தார்
15 Sep 2018 8:00 AM GMT

காவல்துறை, தீயணைப்பு, மீட்ப்புபணிகள் துறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

மதுரை ஆயுதப்படை வளாகத்தில் 16 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 121 காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி திறந்து வைத்தார்.

ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் - காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்
14 Sep 2018 7:20 AM GMT

ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் - காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

கடலூரில், 2 கோடியே 13 லட்சம் ரூபாயில் கட்டப்படவுள்ள முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியார் மணிமண்டபத்திற்கு முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

செப். 9 - ல் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்...
7 Sep 2018 4:19 PM GMT

செப். 9 - ல் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்...

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம், வருகிற 9 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.

முதல்வருக்கு திருவிதாங்கூர் இளவரசர் நன்றி...
5 Sep 2018 4:03 PM GMT

முதல்வருக்கு திருவிதாங்கூர் இளவரசர் நன்றி...

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சென்னை - கிரீன் வேஸ்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில், திருவிதாங்கூர் அரச குடும்ப இளவரசர் மார்தாண்டவர்மா சந்தித்தார்.

வைகைச்செல்வன் பேசிய இலக்கிய சொற்பொழிவு குறுந்தகடை முதலமைச்சர் வெளியிட்டார்
28 Aug 2018 3:24 PM GMT

வைகைச்செல்வன் பேசிய இலக்கிய சொற்பொழிவு குறுந்தகடை முதலமைச்சர் வெளியிட்டார்

வைகைச்செல்வன் பேசிய இலக்கிய சொற்பொழிவு அடங்கிய தொகுப்பின் குறுந்தகடை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை...
27 Aug 2018 8:08 AM GMT

ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை...

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாரிசுதாரர்களுக்கு, அரசு வேலைக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வழங்கினார்.