முதல்வருக்கு திருவிதாங்கூர் இளவரசர் நன்றி...

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சென்னை - கிரீன் வேஸ்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில், திருவிதாங்கூர் அரச குடும்ப இளவரசர் மார்தாண்டவர்மா சந்தித்தார்.
முதல்வருக்கு திருவிதாங்கூர் இளவரசர் நன்றி...
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சென்னை - கிரீன் வேஸ்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில், திருவிதாங்கூர் அரச குடும்ப இளவரசர் மார்தாண்டவர்மா சந்தித்தார். கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக   உருக்குலைந்த கேரளாவுக்கு தமிழகம் செய்த உதவிக்கு, திருவிதாங்கூர் இளவரசர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்