நீங்கள் தேடியது "Nirmala Devi Case"

நிர்மலாதேவிக்கு தானாக முன்வந்து ஏன் ஜாமின் வழங்க கூடாது ? - உயர்நீதிமன்றம் கேள்வி
5 March 2019 3:00 AM GMT

நிர்மலாதேவிக்கு தானாக முன்வந்து ஏன் ஜாமின் வழங்க கூடாது ? - உயர்நீதிமன்றம் கேள்வி

ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலாதேவிக்கு நீதிமன்றம் தானாக முன்வந்து ஏன் ஜாமின் வழங்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முருகனின் முதல் வாக்குமூலம் - 26.02.2019
26 Feb 2019 2:02 PM GMT

முருகனின் முதல் வாக்குமூலம் - 26.02.2019

முருகனின் முதல் வாக்குமூலம் - 26.02.2019

நிர்மலா தேவி விவகாரம் : கருப்பசாமி, முருகனுக்கு ஜாமீன் - உச்சநீதிமன்றம்
12 Feb 2019 12:26 PM GMT

நிர்மலா தேவி விவகாரம் : கருப்பசாமி, முருகனுக்கு ஜாமீன் - உச்சநீதிமன்றம்

மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரத்தில் கைதான பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

நிர்மலா தேவியை காவல்துறை அதிகாரி மிரட்டினார் - வழக்கறிஞர் குற்றச்சாட்டு
6 Feb 2019 10:20 PM GMT

நிர்மலா தேவியை காவல்துறை அதிகாரி மிரட்டினார் - வழக்கறிஞர் குற்றச்சாட்டு

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த போது நிர்மலா தேவிக்கு, பெண் காவல்துறை அதிகாரி மிரட்டல் விடுத்தார் என நிர்மலா தரப்பு வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் நிர்மலாதேவி 2வது முறையாக மருத்துவமனையில் அனுமதி
2 Feb 2019 11:28 AM GMT

பேராசிரியர் நிர்மலாதேவி 2வது முறையாக மருத்துவமனையில் அனுமதி

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் நிர்மலா தேவி, இருதய பரிசோதனை தொடர்பாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம் - முருகன்
4 Dec 2018 8:26 PM GMT

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம் - முருகன்

மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க கோரி 3 பேர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு : ஆளுநர், முதல்வருக்கு முருகனின் மனைவி கடிதம்
29 Nov 2018 11:06 AM GMT

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு : ஆளுநர், முதல்வருக்கு முருகனின் மனைவி கடிதம்

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை, நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும் என அந்த வழக்கில் கைதாகியுள்ள முருகனின் மனைவி, ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜர்
13 Nov 2018 9:23 PM GMT

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜர்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம், இல்லை : மகிளா நீதிமன்றத்தில் நிர்மலா தேவி மனுத்தாக்கல்
12 Nov 2018 7:36 PM GMT

குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம், இல்லை : மகிளா நீதிமன்றத்தில் நிர்மலா தேவி மனுத்தாக்கல்

அரசு தரப்பில் தங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம், இல்லை என்றும், தம்மை விடுவிக்க வேண்டும் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நிர்மலா தேவி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆயுத எழுத்து (01/11/2018) - நிர்மலாதேவி விவகாரம் : பின்னணியில் யார்...?
1 Nov 2018 4:19 PM GMT

ஆயுத எழுத்து (01/11/2018) - நிர்மலாதேவி விவகாரம் : பின்னணியில் யார்...?

(01/11/2018) ஆயுத எழுத்து - நிர்மலாதேவி விவகாரம் : பின்னணியில் யார்...? சிறப்பு விருந்தினராக - சித்தண்ணன், காவல் அதிகாரி(ஓய்வு) // நாராயணன், பா.ஜ.க // கனகராஜ், சிபிஎம் // சுஜா, முருகனின் மனைவி

மரண பயத்தைக் காட்டி நிர்மலாதேவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது - பேராசிரியர் முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு
1 Nov 2018 10:32 AM GMT

மரண பயத்தைக் காட்டி நிர்மலாதேவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது - பேராசிரியர் முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு

தனது பாதுகாப்பையும் தனது குடும்பத்தின் பாதுகாப்பையும் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என பேராசிரியர் முருகன் வேண்டுகோள்.