"நிர்மலாதேவி வெளிவந்தால், பல உண்மைகள் வெளிவரும்" - பசும்பொன்பாண்டியன், வழக்கறிஞர்

"நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்"
x
மதுரை மத்திய சிறையில் உள்ள நிர்மலாதேவியை அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்மலாதேவி வெளியே வந்தால், பல உண்மைகள் வெளிவரும் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்