நீங்கள் தேடியது "man"
16 Oct 2022 10:49 AM GMT
சும்மா போன மாட்டை சீண்டிய நபர்... - புரட்டி எடுத்து தும்வம்சம் செய்த பசு... வைரல் வீடியோ
15 Oct 2022 11:40 AM GMT
1 மணி நேரம் குழிக்குள் மாட்டி உயிருக்கு போராடிய நபர் - திக் திக் நிமிடங்கள்
23 Sep 2022 5:44 AM GMT
பெண் என நம்பி சென்ற இளைஞர் - உருட்டுக்கட்டையால் அடித்தே கொன்ற திருநங்கை
18 Nov 2020 1:49 PM GMT
உற்சாக துள்ளலுடன் ஆட்டம் போடும் முதியவர் - சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆன வீடியோ
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் சாலையோரம் பாடகி ஒருவர் பாடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த முதியவர் ஒருவர் உற்சாக துள்ளலுடன் நடனமாடியது மக்களை வெகுவாக கவர்ந்தது.
28 Oct 2020 2:29 PM GMT
9 பேரை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் - கொலையாளிக்கு தூக்கு தண்டனை
தெலங்கானாவில் 9 பேரை கிணற்றில் தள்ளி கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
12 March 2020 9:18 PM GMT
கேரளாவிற்கு சுற்றுலா சென்ற இளைஞருக்கு காய்ச்சல் - கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதாக மருத்துவர்கள் தகவல்
கேரளாவிற்கு சுற்றுலா சென்று அரக்கோணம் திரும்பிய இளைஞருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
17 Feb 2020 9:36 PM GMT
நகரின் மேல், வானில் பறந்த மனிதன் : ஜெட்பேக் மூலம், தன்னிச்சையாக பறந்து அசத்தல்...
துபாய் நகரத்தின் மேல், வானில் ஜெட்பேக் மூலம் தன்னிச்சையாக பறந்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது
12 July 2019 10:17 AM GMT
குடிபோதையில் இருந்தவரை கண்டித்ததால் ஆத்திரம் :போலீசை ஆக்ரோஷமாக அரிவாளால் வெட்டிய நபர்
திருச்சியில் குடிபோதையில் இருந்தவரை தட்டிக் கேட்ட போலீசை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
29 May 2019 1:45 AM GMT
மாமூல் கேட்டு போலீசார் தொந்தரவு செய்வதாக கூறி டி.எஸ்.பி அலுவலகம் முன்பு தீக்குளித்த நபர்
மாமூல் கேட்டு போலீசார் தொந்தரவு செய்வதாக கூறி, மாமல்லபுரம் டி.எஸ்.பி அலுவலகம் முன்பு ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
7 April 2019 7:34 PM GMT
செல்போன் கோபுரம் மீது ஏறி ஒருவர் தற்கொலை முயற்சி
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ரோடு மணல்மேடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Feb 2019 8:44 PM GMT
காதல் திருமணத்திற்கு உதவியதால் இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல்
ஓசூர் அருகே காமன்தொட்டி என்ற கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் மீது, காதல் திருமணத்திற்கு உதவியதாக கூறி கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.