நீங்கள் தேடியது "Maduranthakam"
1 March 2020 7:01 AM GMT
மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த பரனூர் சுங்கச்சாவடி
செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
2 Dec 2019 10:48 AM GMT
கனமழைக்கு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து
கனமழைக்கு, மதுராந்தகத்தை அடுத்துள்ள தட்டாம்பேடு அரசினர் மேல்நிலை பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.
18 Jun 2019 9:59 PM GMT
மழை நீரை குடிநீராக பயன்படுத்தும் பொறியாளர்...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுமார் 14 ஆண்டுகளாக மழை நீரை சேமித்து பொறியாளர் ஒருவர் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்.
16 Jun 2019 6:17 PM GMT
குடிநீர் பஞ்சம் : வெள்ளை அறிக்கை தேவை - கே.எஸ்.அழகிரி
தமிழகத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சத்திற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
9 Jun 2019 9:24 PM GMT
ஆறுகள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும் - காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை
காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை உடனே தூர்வார வேண்டும் என்று தஞ்சை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Jun 2019 3:02 PM GMT
நடந்து செல்லும் தூரத்தில் தாமிரபரணி ஆறு இருந்தும் குடிநீ்ர் இல்லாமல் தத்தளிக்கும் மக்கள்
நெல்லையில் நடந்து செல்லும் தூரத்தில் தாமிரபரணி ஆறு இருந்தும், அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அல்லாடும் சூழல் நிலவி வருகிறது.
9 Jun 2019 8:10 AM GMT
தண்ணீர் இல்லாதவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய சமூக ஆர்வலர்
தண்ணீர் இல்லாமல் அவதிபட்ட மக்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய சமூக ஆர்வலர் தனசேகர் என்பவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
24 Nov 2018 7:27 AM GMT
மதுராந்தகம் அருகே ஏரி உடைந்து 100 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி நாசம்
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஏரி உடைந்ததால் 100 ஏக்கர் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் பாய்ந்தது.
11 Oct 2018 3:00 PM GMT
பாத்திர கடையில், 2 - வது நாளாக சோதனை நீடிப்பு
மதுராந்தகம் பாத்திரக்கடையில், வருமான வரித்துறை அதிகாரிகள், 2- வது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
18 Sep 2018 7:53 PM GMT
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே குருகுலம் கிராமத்தில், அரசு கொள்முதல் செய்த ரூபாய் 2 கோடி மதிப்புள்ள 20 ஆயிரம் நெல் மூட்டைகள், மழையில் நனைந்து நாசமாகியுள்ளது.
22 Jun 2018 10:02 AM GMT
மதுராந்தகம் அருகே துணை விமான நிலையம்..?
மதுராந்தகம் அருகே துணை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும் அதற்காக நிலம் கையகப்படுத்தப்படலாம் என்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.