நீங்கள் தேடியது "Maduranthakam"

மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த பரனூர் சுங்கச்சாவடி
1 March 2020 7:01 AM GMT

மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த பரனூர் சுங்கச்சாவடி

செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

கனமழைக்கு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து
2 Dec 2019 10:48 AM GMT

கனமழைக்கு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

கனமழைக்கு, மதுராந்தகத்தை அடுத்துள்ள தட்டாம்பேடு அரசினர் மேல்நிலை பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.

மழை நீரை குடிநீராக பயன்படுத்தும் பொறியாளர்...
18 Jun 2019 9:59 PM GMT

மழை நீரை குடிநீராக பயன்படுத்தும் பொறியாளர்...

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுமார் 14 ஆண்டுகளாக மழை நீரை சேமித்து பொறியாளர் ஒருவர் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்.

குடிநீர் பஞ்சம் : வெள்ளை அறிக்கை தேவை - கே.எஸ்.அழகிரி
16 Jun 2019 6:17 PM GMT

குடிநீர் பஞ்சம் : வெள்ளை அறிக்கை தேவை - கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சத்திற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஆறுகள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும் - காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை
9 Jun 2019 9:24 PM GMT

ஆறுகள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும் - காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை

காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை உடனே தூர்வார வேண்டும் என்று தஞ்சை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடந்து செல்லும் தூரத்தில் தாமிரபரணி ஆறு இருந்தும் குடிநீ்ர் இல்லாமல் தத்தளிக்கும் மக்கள்
9 Jun 2019 3:02 PM GMT

நடந்து செல்லும் தூரத்தில் தாமிரபரணி ஆறு இருந்தும் குடிநீ்ர் இல்லாமல் தத்தளிக்கும் மக்கள்

நெல்லையில் நடந்து செல்லும் தூரத்தில் தாமிரபரணி ஆறு இருந்தும், அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அல்லாடும் சூழல் நிலவி வருகிறது.

தண்ணீர் இல்லாதவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய சமூக ஆர்வலர்
9 Jun 2019 8:10 AM GMT

தண்ணீர் இல்லாதவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய சமூக ஆர்வலர்

தண்ணீர் இல்லாமல் அவதிபட்ட மக்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய சமூக ஆர்வலர் தனசேகர் என்பவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மதுராந்தகம் அருகே ஏரி உடைந்து 100 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி நாசம்
24 Nov 2018 7:27 AM GMT

மதுராந்தகம் அருகே ஏரி உடைந்து 100 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி நாசம்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஏரி உடைந்ததால் 100 ஏக்கர் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் பாய்ந்தது.

பாத்திர கடையில், 2 - வது நாளாக சோதனை நீடிப்பு
11 Oct 2018 3:00 PM GMT

பாத்திர கடையில், 2 - வது நாளாக சோதனை நீடிப்பு

மதுராந்தகம் பாத்திரக்கடையில், வருமான வரித்துறை அதிகாரிகள், 2- வது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்
18 Sep 2018 7:53 PM GMT

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே குருகுலம் கிராமத்தில், அரசு கொள்முதல் செய்த ரூபாய் 2 கோடி மதிப்புள்ள 20 ஆயிரம் நெல் மூட்டைகள், மழையில் நனைந்து நாசமாகியுள்ளது.

மதுராந்தகம் அருகே துணை விமான நிலையம்..?
22 Jun 2018 10:02 AM GMT

மதுராந்தகம் அருகே துணை விமான நிலையம்..?

மதுராந்தகம் அருகே துணை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும் அதற்காக நிலம் கையகப்படுத்தப்படலாம் என்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.