பாத்திர கடையில், 2 - வது நாளாக சோதனை நீடிப்பு
மதுராந்தகம் பாத்திரக்கடையில், வருமான வரித்துறை அதிகாரிகள், 2- வது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம் பாத்திரக்கடையில், வருமான வரித்துறை அதிகாரிகள்,
2- வது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்துல் சமது என்பவருக்கு சொந்தமான பாத்திரக்கடை சோதனையில், மாரிபுத்தூர் என்ற கிராமத்தில் 10 ஏக்கர் கோழிப்பண்ணை, விளாங்காடு கிராமத்தில், நீச்சல் குளத்துடன் கூடிய சொகுசு பங்களா உள்ளிட்ட சொத்து ஆவணங்களும் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Next Story