நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே குருகுலம் கிராமத்தில், அரசு கொள்முதல் செய்த ரூபாய் 2 கோடி மதிப்புள்ள 20 ஆயிரம் நெல் மூட்டைகள், மழையில் நனைந்து நாசமாகியுள்ளது.
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்
x
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே குருகுலம் கிராமத்தில், அரசு கொள்முதல் செய்த ரூபாய் 2 கோடி மதிப்புள்ள 20 ஆயிரம் நெல் மூட்டைகள்,  மழையில் நனைந்து நாசமாகியுள்ளது. நெல் மூட்டைகள் மீது   தார்ப்பாய் போட்டு மூடாததே சேதத்திற்கு காரணம்..  அதிகாரிகள்  அலட்சியத்துடன் நடந்துகொள்வதாக  விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்