நீங்கள் தேடியது "knife"
20 Jan 2019 7:40 PM GMT
2-வது மனைவிக்கு கத்திகுத்து : 2-வது கணவன் வெறிச்செயல்
திண்டுக்கல்லில் இரண்டாவது மனைவியை அவரது இரண்டாவது கணவரே கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 Jan 2019 5:59 AM GMT
நடுக்கடலில் வலைகளை பறித்துக்கொண்டு கத்தியை காட்டி மிரட்டிய இலங்கை மீனவர்கள்
நடுக்கடலில் தமிழக மீனவர்களின் வலைகளை பறித்துக்கொண்டு, கத்தியை காட்டி மிரட்டி தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் துரத்தியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள
24 Dec 2018 9:38 AM GMT
கிளி ஜோசியர் நடுரோட்டில் வெட்டிக்கொலை - பதற வைக்கும் காட்சி
பெண்களை வசியம் செய்ததாக கிளி ஜோசியரை மர்மநபர் ஒருவர் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 Dec 2018 5:05 PM GMT
டிக் டாக்கில் கழுத்தை அறுத்து கொண்ட இளைஞர்
டிக் டாக்கில் கழுத்தை அறுத்து கொண்ட இளைஞர்
16 Oct 2018 5:43 AM GMT
கத்தியால் தாக்கி ரூ7 லட்சம் பறித்து சென்ற திருடன் - வேடிக்கை பார்த்த பொதுமக்கள்
பரபரப்பான சாலையில் துணிகர திருட்டு
14 Sep 2018 2:48 AM GMT
சாலையில் கத்தியை உரசியபடி சென்ற இளைஞர்கள்
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள், பட்டா கத்தியை தரையில் உரசியபடி அப்பகுதியை சுற்றி, சுற்றி வந்துள்ளனர்.
11 Aug 2018 2:09 AM GMT
குடும்ப தகராறில் கொழுந்தனாரை கொன்ற அண்ணி
ஈரோடு அருகே குடும்ப தகராறில் கொழுந்தனாரை அண்ணி உள்ளிட்ட உறவினர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12 July 2018 11:38 AM GMT
தாயை கொன்று புதைத்து காணவில்லை என போஸ்டர் ஒட்டி நாடகமாடிய மகன் கைது
மயிலாடுதுறை அருகே தாயை கொன்றுவிட்டு காணவில்லை என போஸ்டர் ஒட்டி மகன் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 July 2018 11:36 AM GMT
தலை முடி பறந்து வந்ததால் - தலையை வெட்டிய கொடூரம்
பெண்ணுக்கு தலையில் அரிவாள் வெட்டு
7 July 2018 3:34 AM GMT
பள்ளி மாணவனுக்கு கத்தி குத்து - சிறுவன் கைது
இறைச்சி கடையில் வேலைபார்க்கும் சிறுவன் கத்தியை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளான்.
19 Jun 2018 5:55 AM GMT
ஆசிரியரை குத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர் - தேனியில் பரபரப்பு சம்பவம்
தேனி மாவட்டம் போடி அடுத்த திருமலாபுரத்தில், வீட்டில் இருந்த பள்ளி ஆசிரியையை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்