சாலையில் கத்தியை உரசியபடி சென்ற இளைஞர்கள்

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள், பட்டா கத்தியை தரையில் உரசியபடி அப்பகுதியை சுற்றி, சுற்றி வந்துள்ளனர்.
சாலையில் கத்தியை உரசியபடி சென்ற இளைஞர்கள்
x
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள், பட்டா கத்தியை தரையில் உரசியபடி அப்பகுதியை சுற்றி, சுற்றி வந்துள்ளனர். இதனால் அச்சமடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
இதையடுத்து அங்கு வந்த போலீசார், இருசக்கர வாகனத்தில் சுற்றி கொண்டிருந்த அசோக், விஜய், சதிஷ் ஆகிய மூன்று இளைஞர்களையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் மூவரும் கஞ்சா அடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் பட்டா கத்தியுடன் சுற்றியது தெரிய வந்ததை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்