ஆசிரியரை குத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர் - தேனியில் பரபரப்பு சம்பவம்

தேனி மாவட்டம் போடி அடுத்த திருமலாபுரத்தில், வீட்டில் இருந்த பள்ளி ஆசிரியையை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்
ஆசிரியரை குத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர் - தேனியில் பரபரப்பு சம்பவம்
x
தேனி மாவட்டம் போடி அடுத்த திருமலாபுரத்தில், வீட்டில் இருந்த பள்ளி ஆசிரியையை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். அலறல் சத்தம் கேட்டு, அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர், ஆசிரியை மாலதியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வந்த போலீசார், ஆசிரியை அளித்த புகாரின் அடிப்படையில் மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்