நீங்கள் தேடியது "gudiyatham"
2 March 2019 11:41 AM GMT
ரூ.2000 திட்டம் படிவம் பெற அதிகாரிகள் மறுப்பு : குடியாத்தம் நகராட்சி அலுவலகம் முற்றுகை
தமிழக அரசின் 2 ஆயிரம் ரூபாய் திட்டத்துக்கான படிவத்தை வாங்க அதிகாரிகள் மறுத்ததால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
20 Feb 2019 1:58 AM GMT
வேலூர் : தற்காலிக ஊழியர்கள் போராட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்கள் 12 பேருக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
31 Jan 2019 11:27 AM GMT
மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயிலில் முறைகேடு - விசாரணையில் கண்டுபிடிப்பு
மதுரை பாண்டிகோயில் உண்டியல் காணிக்கை, இதர வசூலில் முறைகேடு நடந்திருப்பது தமிழக அரசின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
18 Jan 2019 6:22 AM GMT
குடியாத்தம் குடியிருப்புக்குள் புகுந்த 6 அடிநீளப் பாம்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் முருகேசன் என்பவரது வீட்டுக்குள் ஆரடி நீளப் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Sep 2018 12:18 PM GMT
வேலூர் மாவட்டத்தில் பாரம்பரிய சிலம்பாட்ட போட்டி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சென்னாங்குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிலம்பாட்ட போட்டிகள் நடந்தது.
16 Sep 2018 5:51 AM GMT
சாமி பிரசாதமாக மரக்கன்றுகளை வழங்கி அசத்திய இளைஞர்கள்
குடியாத்தத்தில் விநாயகரை தரிசனம் செய்த பக்தர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி இளைஞர்கள் அசத்தியுள்ளனர்.
11 Sep 2018 8:23 AM GMT
வேலூரில் யானை தாக்கியதில் 4 பேர் படுகாயம்
வேலூர் குடியாத்தம் அருகே உள்ள மோர்தனா அணையில் மீன் பிடித்து கொண்டிருந்த போது யானை தாக்கியதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
2 Sep 2018 6:35 AM GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் : தங்கமுத்துக்கிடா வாகனத்தில் குமரவிடங்க பெருமான்...
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை விடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்றிரவு குமரவிடங்க பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்னவாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
9 Aug 2018 1:32 PM GMT
அனுமதியின்றி நிறுவிய கருணாநிதி சிலை அகற்றம்..!
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கிருஷ்ணமூர்த்தி என்ற திமுக நிர்வாகி,விநாயகர் புரம் நெடுஞ்சாலையில்,கருணாநிதியின் மார்பளவு சிலையை அனுமதி இல்லாமல் நிறுவி இருந்தார்.
30 July 2018 5:22 AM GMT
பிளாஸ்டிக்கை தவிர்க்கும் இறைச்சி வியாபாரி : பேப்பர், வாழை இலையில் கட்டப்படும் பொட்டலம்
குடியாத்தம் பகுதியில் பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து, மாற்றுவழியில் பொட்டலம் கட்டி தரும் இறைச்சி வியாபாரிக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.