வேலூரில் யானை தாக்கியதில் 4 பேர் படுகாயம்

வேலூர் குடியாத்தம் அருகே உள்ள மோர்தனா அணையில் மீன் பிடித்து கொண்டிருந்த போது யானை தாக்கியதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வேலூரில் யானை தாக்கியதில் 4 பேர் படுகாயம்
x
வேலூர் குடியாத்தம் அருகே உள்ள மோர்தனா அணையில் மீன் பிடித்து கொண்டிருந்த போது யானை தாக்கியதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். கோவிந்தராஜ், குப்புசாமி, கஜேந்திரன், தங்கவேலு ஆகிய 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து யானைகளின் தாக்குதலால் மனிதர்கள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்