அனுமதியின்றி நிறுவிய கருணாநிதி சிலை அகற்றம்..!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கிருஷ்ணமூர்த்தி என்ற திமுக நிர்வாகி,விநாயகர் புரம் நெடுஞ்சாலையில்,கருணாநிதியின் மார்பளவு சிலையை அனுமதி இல்லாமல் நிறுவி இருந்தார்.
அனுமதியின்றி நிறுவிய கருணாநிதி சிலை அகற்றம்..!
x
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கிருஷ்ணமூர்த்தி என்ற திமுக நிர்வாகி, விநாயகர் புரம் நெடுஞ்சாலையில், கருணாநிதியின் மார்பளவு சிலையை அனுமதி இல்லாமல் நிறுவி இருந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், அனுமதி இல்லாமல் நிறுவப்பட்ட கருணாநிதியின் சிலையை அகற்றினர்.

Next Story

மேலும் செய்திகள்