குடியாத்தம் குடியிருப்புக்குள் புகுந்த 6 அடிநீளப் பாம்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் முருகேசன் என்பவரது வீட்டுக்குள் ஆரடி நீளப் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியாத்தம் குடியிருப்புக்குள் புகுந்த 6 அடிநீளப் பாம்பு
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் முருகேசன் என்பவரது வீட்டுக்குள் ஆரடி நீளப் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி முருகேசன் வீட்டிலிருந்த சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தனர். கொடிய நச்சுத் தன்மை உடைய பாம்பை பிடித்த அவர்கள், வனத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து குடியாத்தம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் பாம்புகள் பிடிபடுவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்