நீங்கள் தேடியது "Group 2A"

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு : கணினி மையம் வைத்திருந்த ஜெயக்குமார் கோடீஸ்வரன் ஆனது எப்படி?
15 Feb 2020 10:47 AM GMT

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு : கணினி மையம் வைத்திருந்த ஜெயக்குமார் கோடீஸ்வரன் ஆனது எப்படி?

டிஎன்பிஎஸ்சியுடன் எந்த தொடர்பும் இல்லாத, சென்னை இடைத்தரகர் ஜெயக்குமாரின், முக்கிய தொழிலான போட்டிதேர்வு முறைகேடு மூலம் கோடி கோடியாய் பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

2012ம் ஆண்டு குரூப்-2 முறைகேட்டில் சிக்கியவர் ஜெயக்குமார் - 2012ம் ஆண்டு குரூப்-2 முறைகேட்டில் சிக்கியவரின் வழக்கறிஞர்கள் தகவல்
11 Feb 2020 9:23 PM GMT

"2012ம் ஆண்டு குரூப்-2 முறைகேட்டில் சிக்கியவர் ஜெயக்குமார்" - 2012ம் ஆண்டு குரூப்-2 முறைகேட்டில் சிக்கியவரின் வழக்கறிஞர்கள் தகவல்

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு புகாரில் சிக்கியுள்ள இடைத்தரகர் ஜெயக்குமார், 2012ம் ஆண்டில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்பி முறைகேட்டிலும் தொடர்புடையவர் என, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து வெளியாகும் தேர்வு முறைகேடுகளால் டிஎன்பிஎஸ்சி அச்சம் - சென்னை தவிர்த்து 6 மையங்களை ரத்து செய்து உத்தரவு
11 Feb 2020 12:34 PM GMT

தொடர்ந்து வெளியாகும் தேர்வு முறைகேடுகளால் டிஎன்பிஎஸ்சி அச்சம் - சென்னை தவிர்த்து 6 மையங்களை ரத்து செய்து உத்தரவு

தொடர்ந்து வெளியாகி வரும் தேர்வு முறைகேடுகள் காரணமாக அச்சமடைந்துள்ள டிஎன்பிஎஸ்சி, கால்நடை மருத்துவத் துறை பணிகளுக்கான தேர்வை சென்னை தவிர்த்து மற்ற ஆறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் -புலன் விசாரணையில்  சித்தாண்டி திடுக்கிடும் தகவல்கள்
7 Feb 2020 7:07 AM GMT

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் -புலன் விசாரணையில் சித்தாண்டி திடுக்கிடும் தகவல்கள்

குரூப்-4 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட சித்தாண்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் : இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
27 Jan 2020 7:38 AM GMT

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் : "இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும்" - அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் சிறு முறைகேடு கூட நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்துள்ளார்.

சூடு பிடிக்கும் குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் - முன்னிலை பிடித்த 35 பேரிடம் விசாரணை
13 Jan 2020 7:33 PM GMT

சூடு பிடிக்கும் குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் - முன்னிலை பிடித்த 35 பேரிடம் விசாரணை

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டவர்களிடம், கேள்வித்தாளை வழங்கி, டி.என்.பி.எஸ்.சி மறு தேர்வு நடத்தியுள்ளது.

(13.01.2020) - அரசியல் ஆயிரம்
13 Jan 2020 4:58 PM GMT

(13.01.2020) - அரசியல் ஆயிரம்

(13.01.2020) - அரசியல் ஆயிரம்

(13/01/2020) ஆயுத எழுத்து - நம்பகத் தன்மையை இழக்கிறதா போட்டி தேர்வுகள் ?
13 Jan 2020 4:09 PM GMT

(13/01/2020) ஆயுத எழுத்து - நம்பகத் தன்மையை இழக்கிறதா போட்டி தேர்வுகள் ?

சிறப்பு விருந்தினர்களாக : நட்ராஜ், தேர்வு பயிற்சியாளர் // /சிந்தன், சி.பி.எம்// கோவை சத்யன்,அ.தி.மு.க // ராஜேந்திரன்,அரசு அதிகாரி(ஓய்வு)

சூடு பிடிக்கும் குரூப் - 4 தேர்வு முறைகேடு புகார் - முன்னிலை பிடித்த 35 பேரிடம் விசாரணை
13 Jan 2020 8:09 AM GMT

சூடு பிடிக்கும் குரூப் - 4 தேர்வு முறைகேடு புகார் - முன்னிலை பிடித்த 35 பேரிடம் விசாரணை

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக 35 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினத்தந்தி நாளிதழ் சார்பில் கல்வி உதவி தொகை...
22 Oct 2019 7:41 PM GMT

தினத்தந்தி நாளிதழ் சார்பில் கல்வி உதவி தொகை...

திருவாரூர் மாவட்டத்தில் 2018 - 2019 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர் பத்து பேருக்கு தினத் தந்தி நாளிதழ் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

குரூப் 2 பாடத்திட்டம் மாற்றத்தினால் தமிழ் மாணவர்களுக்கு பாதிப்பில்லை - நந்தகுமார், டி.என்.பி.எஸ்.சி
29 Sep 2019 11:17 AM GMT

குரூப் 2 பாடத்திட்டம் மாற்றத்தினால் தமிழ் மாணவர்களுக்கு பாதிப்பில்லை - நந்தகுமார், டி.என்.பி.எஸ்.சி

கிராமப்புற மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு குரூப் 2 பாட மாற்றத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.