குரூப் 2 பாடத்திட்டம் மாற்றத்தினால் தமிழ் மாணவர்களுக்கு பாதிப்பில்லை - நந்தகுமார், டி.என்.பி.எஸ்.சி

கிராமப்புற மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு குரூப் 2 பாட மாற்றத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
x
கிராமப்புற  மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு குரூப் 2 பாட மாற்றத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் தெரியாதவர்கள் இறுதி வரை தேர்வில் வெற்றி பெற முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்