நீங்கள் தேடியது "Group 4"

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு : கணினி மையம் வைத்திருந்த ஜெயக்குமார் கோடீஸ்வரன் ஆனது எப்படி?
15 Feb 2020 10:47 AM GMT

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு : கணினி மையம் வைத்திருந்த ஜெயக்குமார் கோடீஸ்வரன் ஆனது எப்படி?

டிஎன்பிஎஸ்சியுடன் எந்த தொடர்பும் இல்லாத, சென்னை இடைத்தரகர் ஜெயக்குமாரின், முக்கிய தொழிலான போட்டிதேர்வு முறைகேடு மூலம் கோடி கோடியாய் பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

2012ம் ஆண்டு குரூப்-2 முறைகேட்டில் சிக்கியவர் ஜெயக்குமார் - 2012ம் ஆண்டு குரூப்-2 முறைகேட்டில் சிக்கியவரின் வழக்கறிஞர்கள் தகவல்
11 Feb 2020 9:23 PM GMT

"2012ம் ஆண்டு குரூப்-2 முறைகேட்டில் சிக்கியவர் ஜெயக்குமார்" - 2012ம் ஆண்டு குரூப்-2 முறைகேட்டில் சிக்கியவரின் வழக்கறிஞர்கள் தகவல்

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு புகாரில் சிக்கியுள்ள இடைத்தரகர் ஜெயக்குமார், 2012ம் ஆண்டில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்பி முறைகேட்டிலும் தொடர்புடையவர் என, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து வெளியாகும் தேர்வு முறைகேடுகளால் டிஎன்பிஎஸ்சி அச்சம் - சென்னை தவிர்த்து 6 மையங்களை ரத்து செய்து உத்தரவு
11 Feb 2020 12:34 PM GMT

தொடர்ந்து வெளியாகும் தேர்வு முறைகேடுகளால் டிஎன்பிஎஸ்சி அச்சம் - சென்னை தவிர்த்து 6 மையங்களை ரத்து செய்து உத்தரவு

தொடர்ந்து வெளியாகி வரும் தேர்வு முறைகேடுகள் காரணமாக அச்சமடைந்துள்ள டிஎன்பிஎஸ்சி, கால்நடை மருத்துவத் துறை பணிகளுக்கான தேர்வை சென்னை தவிர்த்து மற்ற ஆறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் -புலன் விசாரணையில்  சித்தாண்டி திடுக்கிடும் தகவல்கள்
7 Feb 2020 7:07 AM GMT

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் -புலன் விசாரணையில் சித்தாண்டி திடுக்கிடும் தகவல்கள்

குரூப்-4 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட சித்தாண்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குரூப்-4 தொடர்ந்து குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு
31 Jan 2020 1:49 PM GMT

குரூப்-4 தொடர்ந்து குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு

குரூப் - 4 தேர்வை தொடர்ந்து குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதை தேர்வாணையம் ஒப்புக்கொண்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக குரூப் 4 தேர்வை ரத்து செய்வது சரியானதல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
29 Jan 2020 9:47 AM GMT

"ஒட்டுமொத்தமாக குரூப் 4 தேர்வை ரத்து செய்வது சரியானதல்ல" - அமைச்சர் ஜெயக்குமார்

குரூப் 4 தேர்வில் ஒருசிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த தேர்வர்களையும் தண்டிப்பதை ஏற்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது
28 Jan 2020 3:43 AM GMT

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 12 கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.