"2012ம் ஆண்டு குரூப்-2 முறைகேட்டில் சிக்கியவர் ஜெயக்குமார்" - 2012ம் ஆண்டு குரூப்-2 முறைகேட்டில் சிக்கியவரின் வழக்கறிஞர்கள் தகவல்

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு புகாரில் சிக்கியுள்ள இடைத்தரகர் ஜெயக்குமார், 2012ம் ஆண்டில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்பி முறைகேட்டிலும் தொடர்புடையவர் என, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
x
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு புகாரில் சிக்கியுள்ள இடைத்தரகர்  ஜெயக்குமார், 2012ம் ஆண்டில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்பி முறைகேட்டிலும் தொடர்புடையவர் என, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 2012ம் ஆண்டில் நடைபெற்ற குரூப் -2 முறைகேட்டில் சிக்கி சிறையில் உள்ள தவமணியின் வழக்கறிஞர்கள், இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஏற்கனவே சிக்கிய ஜெயக்குமார், தவமணி உள்ளிட்ட, 30 பேர் மீது, சிபிசிஐடி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.



Next Story

மேலும் செய்திகள்