குரூப்-4 தேர்வு முடிவு.. ஒரே மையத்தில் 2000 பேர் தேர்ச்சி?பயிற்சி நிறுவனம் கொடுத்த விளக்கம்

x

குரூப் 4 தேர்வில் ஒரே தேர்வு மையத்தில் பயின்ற 2 ஆயிரம் தேர்வர்கள் தேர்ச்சி என்ற தகவல் வெளியாகியுள்ளது

தென்காசியைச் சேர்ந்த அந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் 40-க்கும் அதிகமான கிளைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் பயின்ற மாணவர்கள் 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திலிருந்து, அதிக அளவில் தேர்வர்கள் எவ்வாறு தேர்ச்சி அடைந்தார்கள் என்கிற சந்தேகம், தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தங்கள் மையத்திலிருந்து 2000 பேர் தேர்வானது உண்மைதான் என்றும், தேர்வானவர்களின் பட்டியலை அளிக்க தயாராக உள்ளதாகவும், அந்த பயிற்சி மையத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்