நீங்கள் தேடியது "அரசு பணி தேர்வுகள்"

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது
28 Jan 2020 3:43 AM GMT

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 12 கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்விலும் முறைகேடு? - 6 மையங்களில் இருந்து 37 பேர் தேர்வானதில் சர்ச்சை
27 Jan 2020 1:24 PM GMT

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்விலும் முறைகேடு? - 6 மையங்களில் இருந்து 37 பேர் தேர்வானதில் சர்ச்சை

2017ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் : இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
27 Jan 2020 7:38 AM GMT

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் : "இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும்" - அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் சிறு முறைகேடு கூட நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு : விரிவான விசாரணை நடத்த வலியுறுத்தல் - கி.வீரமணி
26 Jan 2020 6:59 PM GMT

"டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு : விரிவான விசாரணை நடத்த வலியுறுத்தல்" - கி.வீரமணி

தமிழகத்தில் தேர்வுகள் எப்படி நடைபெறுகிறது என்பதற்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு சாட்சி என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது - அமைச்சர் தங்கமணி
25 Jan 2020 7:47 PM GMT

"டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது" - அமைச்சர் தங்கமணி

மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.

குரூப்4 தேர்வு முறைகேடு : முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை  நீக்கம் செய்ய திட்டம்
20 Jan 2020 6:56 AM GMT

குரூப்4 தேர்வு முறைகேடு : முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை நீக்கம் செய்ய திட்டம்

குரூப்4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை நீக்கிவிட்டு புதிய தரவரிசை பட்டியல் வெளியிட டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூடு பிடிக்கும் குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் - முன்னிலை பிடித்த 35 பேரிடம் விசாரணை
13 Jan 2020 7:33 PM GMT

சூடு பிடிக்கும் குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் - முன்னிலை பிடித்த 35 பேரிடம் விசாரணை

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டவர்களிடம், கேள்வித்தாளை வழங்கி, டி.என்.பி.எஸ்.சி மறு தேர்வு நடத்தியுள்ளது.

(13.01.2020) - அரசியல் ஆயிரம்
13 Jan 2020 4:58 PM GMT

(13.01.2020) - அரசியல் ஆயிரம்

(13.01.2020) - அரசியல் ஆயிரம்

(13/01/2020) ஆயுத எழுத்து - நம்பகத் தன்மையை இழக்கிறதா போட்டி தேர்வுகள் ?
13 Jan 2020 4:09 PM GMT

(13/01/2020) ஆயுத எழுத்து - நம்பகத் தன்மையை இழக்கிறதா போட்டி தேர்வுகள் ?

சிறப்பு விருந்தினர்களாக : நட்ராஜ், தேர்வு பயிற்சியாளர் // /சிந்தன், சி.பி.எம்// கோவை சத்யன்,அ.தி.மு.க // ராஜேந்திரன்,அரசு அதிகாரி(ஓய்வு)

சூடு பிடிக்கும் குரூப் - 4 தேர்வு முறைகேடு புகார் - முன்னிலை பிடித்த 35 பேரிடம் விசாரணை
13 Jan 2020 8:09 AM GMT

சூடு பிடிக்கும் குரூப் - 4 தேர்வு முறைகேடு புகார் - முன்னிலை பிடித்த 35 பேரிடம் விசாரணை

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக 35 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினத்தந்தி நாளிதழ் சார்பில் கல்வி உதவி தொகை...
22 Oct 2019 7:41 PM GMT

தினத்தந்தி நாளிதழ் சார்பில் கல்வி உதவி தொகை...

திருவாரூர் மாவட்டத்தில் 2018 - 2019 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர் பத்து பேருக்கு தினத் தந்தி நாளிதழ் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

குரூப் 2 பாடத்திட்டம் மாற்றத்தினால் தமிழ் மாணவர்களுக்கு பாதிப்பில்லை - நந்தகுமார், டி.என்.பி.எஸ்.சி
29 Sep 2019 11:17 AM GMT

குரூப் 2 பாடத்திட்டம் மாற்றத்தினால் தமிழ் மாணவர்களுக்கு பாதிப்பில்லை - நந்தகுமார், டி.என்.பி.எஸ்.சி

கிராமப்புற மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு குரூப் 2 பாட மாற்றத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.